காதலர் தினத்தன்று,
என் காதலை சொல்லிவிட்டு
பதிலுக்காக காத்திருந்த போது;
என் தவிப்பும்,
அவள் மௌனமும்,
கட்டி பிடித்து தவிக்கையில்
அவள் கால் விரல்களால்,கிறுக்கினாள்
சம்மதக் கோலம்...
என் காதலை சொல்லிவிட்டு
பதிலுக்காக காத்திருந்த போது;
என் தவிப்பும்,
அவள் மௌனமும்,
கட்டி பிடித்து தவிக்கையில்
அவள் கால் விரல்களால்,கிறுக்கினாள்
சம்மதக் கோலம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக