சனி, 23 ஏப்ரல், 2016

தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்கள்

1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா.
பி. சேதுப்பிள்ளை

1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி

1957 - (விருது வழங்கப்பட வில்லை)

1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின்
உரைநடை) - சி. ராஜகோபாலச்சாரி

1959 - (விருது வழங்கப்பட வில்லை)

1960 - (விருது வழங்கப்பட வில்லை)

1961 - அகல் விளக்கு (நாவல்) - மு.வரதராசனார்

1962 - அக்கரைச்சீமை (பயண நூல்) - சோமு (மீ. ப. சோமசுந்தரம்)

1963 - வேங்கையின் மைந்தன் - அகிலன் (பி. வி.
அகிலாண்டம்)

1964 - (விருது வழங்கப்பட வில்லை)

1965 - ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) - பி. ஸ்ரீ
ஆச்சார்யா

1966 - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை
வரலாறு) - ம. பொ. சிவஞானம்

1967 - வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) - கி. வா.
ஜகன்னாதன்

1968 - வெள்ளைப் பறவை (கவிதை) - அ. சீனிவாச
ராகவன்

1969 - பிசிராந்தையார் (நாடகம்) - பாரதிதாசன்

1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - கு. அழகிரிசாமி

1971 - சமுதாய வீதி (நாவல்) - நா. பார்த்தசாரதி

1972 - சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) -
ஜெயகாந்தன்

1973 - வேருக்கு நீர் (நாவல்) - ராஜம் கிருஷ்ணன்

1974 - திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய
விமர்சனம்) - கே. டி. திருநாவுக்கரசு

1975 - தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய
விமர்சனம்) - ஆர். தண்டாயுதம்

1976 - (விருது வழங்கப்பட வில்லை)

1977 - குருதிப்புனல் (நாவல்) - இந்திரா பார்த்தசாரதி

1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
(விமர்சனம்) - வல்லிக்கண்ணன்

1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) -
தி. ஜானகிராமன்

1980 - சேரமான் காதலி (நாவல்) - கண்ணதாசன்

1981 - புதிய உரைநடை (விமர்சனம்) - மா. ராமலிங்கம்

1982 - மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) -
பி. எஸ். ராமையா

1983 - பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய
விமர்சனம்) - தொ. மு. சிதம்பர ரகுநாதன்

1984 - ஒரு காவிரியைப் போல - லட்சுமி திரிபுரசுந்தரி

1985 - கம்பன் : புதிய பார்வை (இலக்கிய விமர்சனம்) -
அ. ச. ஞானசம்பந்தன்

1986 - இலக்கியத்துகாக ஒரு இயக்கம் (இலக்கிய
விமர்சனம்) - க. நா. சுப்பிரமணியம்

1987 - முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) - ஆதவன்

1988 - வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) - வா.
செ. குழந்தைசாமி

1989 - சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்) - லா. ச.
ராமாமிர்தம்

1990 - வேரில் பழுத்த பலா (நாவல்) - சு. சமுத்திரம்

1991 - கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்) - கி.
ராஜநாராயணன்

1992 - குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்) -
கோவி. மணிசேகரன்

1993 - காதுகள் (நாவல்) - எம். வி. வெங்கட்ராம்

1994 - புதிய தரிசனங்கள் (நாவல்) - பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)

1995 - வானம் வசப்படும் (நாவல்) - பிரபஞ்சன்

1996- அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு)
- அசோகமித்ரன்

1997 - சாய்வு நாற்காலி (நாவல்) - தோப்பில் முகமது
மீரான்

1998 - விசாரணைக் கமிஷன் (நாவல்) - சா. கந்தசாமி

1999 - ஆலாபனை (கவிதைகள்) - அப்துல் ரகுமான்

2000 - விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள்
(விமர்சனம்) - தி. க. சிவசங்கரன்

2001 - சுதந்திர தாகம் (நாவல்) - சி. சு. செல்லப்பா

2002 - ஒரு கிராமத்து நதி (கவிதைகள்) - சிற்பி பாலசுப்ரமணியம்

2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) -
வைரமுத்து

2004 - வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) - ஈரோடு
தமிழன்பன்

2005 - கல்மரம் (நாவல்) - ஜி. திலகவதி

2006 - ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதைகள்) -
மு.மேத்தா

2007 - இலையுதிர் காலம் (நாவல்) - நீல. பத்மநாபன்

2008 - மின்சாரப்பூ (சிறுகதைகள்) - மேலாண்மை
பொன்னுசாமி

2009 - கையொப்பம் (கவிதைகள் (மொழிபெயர்ப்பு) - புவியரசு

2010 - சூடிய பூ சூடற்க (சிறுகதை) (சிறுகதைகள்)
- நாஞ்சில் நாடன்

2011 - காவல் கோட்டம் (நாவல்) - சு. வெங்கடேசன்

2012 - தோல் (நாவல்) - டி. செல்வராஜ்

2013 - கொற்கை(புதினம்) - ஜோ டி குரூஸ்

2014 - அஞ்ஞாடி - பூமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...