பஞ்சலோகம் – இரும்பு, பொன், வெள்ளி, செம்பு, ஈயம்.•
பஞ்சவர்ணம் – கருப்பு, சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை.•
பஞ்சவாசம் – ஏலம், இலவங்கம், கற்பூரம், திப்பிலி, ஜாதிக்காய்.•
பஞ்சரத்தினம் – பொன், சுகந்தி, மரகதம்,மாணிக்கம், முத்து.•
பஞ்சபூதம் – ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு.•
பஞ்சபாண்டவர் – தர்மர், பீமன், அர்ஜுனன்,நகுலன், சகாதேவன்.•
ஐவகை நிலங்கள் – குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல், பாலை.•
ஐம்பெருங் குழு –
மந்திரியர், புரோகிதர்,சேனாதிபதியர், தூதர், சாரணர்.•
ஐம்பெருங்காப்பியம் – சிலப்பதிகாரம்,மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.•
ஐஞ்சிறு காப்பியங்கள் – நாக குமார காவியம், யசோதர காவியம், உதயனகுமார காவியம்,நீலகேசி, சூளாமணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக