உண்மையான நவரத்தினங்களை இனம் காண்பது .
எப்படி ... ???
எப்படி ... ???
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அகத்தியர் தனது
“அகத்தியர் வாகடம்”
என்ற நூலில் நவமணிகளின் தரம் அறிவது குறித்து விவரித்திருக்கிறார். அதன் படி...
- முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.
- மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.
- பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.
- வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.
- பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.
- கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.
- புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.
- வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.
- நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக