Prabhavin Diary
சனி, 25 ஜனவரி, 2014
மார்கழி பூவே
மலர்ந்தது மலர்ந்தது;
மார்கழி மலர்ந்தது;
கோலம் போடடடி பெண் மயிலே.
பூத்தது பூத்தது;
பூ ஒன்று பூத்தது;
பாரடி பூங்குயிலே.
தந்தது தந்தது ;
கிறிஸ்மஸ் தந்தது;
கொண்டாடிட வா சகியே.
குளிருது குளிருது
இதமாய் குளிருது;
ரசித்திட வா கவியே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உயிருள்ள மீன் ஆஸ்துமா நோய்க்கான மருந்து
என் சித்தியின் மகனுக்கு ஆஸ்துமா இருந்தாலும் அவன் மிகவும் அவதி பட்டு வந்தனர். அப்போது ஐதராபாத் மீன் மருத்துவம் பற்றி கேள்விபட்டு அங்கு அழைத...
செம்பருத்தி பூ டீ
ஹலோ பிரண்ட்ஸ் குட் மார்னிங் எல்லாரும் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா நான் ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்கன்னு கமெண்ட்ல ...
குளோப் லைட்
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் globe light எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த லைட் செய்வதற்கு ஒரு பலூன் எடுத்துக்கொள்ள வேண்டும். ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக