1.வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - மந்திரம்
2.செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - தந்திரம்
3.ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - இசை
4. பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - கடாக்ஷம்
5.அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - யோகா
6.மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்- தியானம்
7. சுவாசம் அமைதியை உருவாக்கினால் அது - பிராணாயாமம்
8.சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - குண்டலினி
9. இடம் அமைதியை தருமானால் அதன் பெயர் கோவில்
10..உறவுகள் அமைதியைத் தரும் ஆனால் அதன் பெயர் - குடும்பம்
11. தன்னுணர்வை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - அன்பு
12. இறையன்பில் தன்னை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - பக்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக