உன் குரலை
கேட்டதும்
வானில் பறப்பது
போன்று மனம்
பரவசமடையும்.
கண்கள்
மகிழ்ச்சியில்
படபடக்கும்.
இதயம் வேகமாக
துடிக்கும்.
என்னவோ
ஓர் இனிய அவஸ்தை
நீ பேசும் மொழிகளின்
உச்சரிப்பில்,
என் இயல்பை மாற்ற
உன்னால் தான் முடியும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக