திங்கள், 20 ஆகஸ்ட், 2012

அவள்




ஒரு நாளில் வாடும்
பூக்களை பறிக்கவே
தயங்கியவள்...
என் காதல் பூவை
மட்டும் என் ஒடித்து விட்டாள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக