திங்கள், 20 ஆகஸ்ட், 2012

யாரோ ஒருவன்...

உன் குரலை 
கேட்டதும் 
வானில் பறப்பது 
போன்று மனம் 
பரவசமடையும்.
கண்கள்
மகிழ்ச்சியில் 
படபடக்கும்.
இதயம் வேகமாக 
துடிக்கும்.
என்னவோ 
ஓர் இனிய அவஸ்தை 
நீ பேசும் மொழிகளின் 
உச்சரிப்பில்,
என் இயல்பை மாற்ற 
உன்னால் தான் முடியும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

This year in six words

    (This blog post is part of #blogchatters wrap-up party 2024 prompt: summarize 2024 in six words more details here: https://www.theblogch...