- கை நகங்களை நீளமாக வளர கைகளில் ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்யவும் .
- துளசி இலைகளை கையால் நசுக்கி அதன் சாற்றை பூசினால் முகப்பரு.
- வியர்க்குறு தொல்லை தீர சந்தனத்தை அரைத்து தடவவும்.உடல் குளிர்ச்சி அடையும்.
- பாலாடையை உதட்டில் தடவி வர உதடுகள் அழகுடன் மிளிரும்.
- கண்கள் சோர்வடையும் போது மல்லிகை பூக்களை கண்களுக்கு மேல் கட்டிக் கொண்டு ஓய்வெடுத்தால் சோர்வு நீங்கும்.
- கடுகு எண்ணெயால் மசாஜ் செய்தால் தொப்பை குறையும்.
- பட்டு போன்ற கைகளுக்கு தினமும் பேபி ஆயிலை கொண்டு மசாஜ் செய்யவும்.
- முகத்தை ஐஸ் தண்ணீரால் கழுவிய பின் மேக்கப் செய்து கொண்டால் நீண்ட நேரம் மேக்கப் களையாமல் இருக்கும்.
- இரவில் தூங்கும் முன் கண்களில் ஒரு சொட்டு ஆமணக்கு எண்ணெய் விட்டால் கண்கள் சுத்தமாகி விடும்.
- கஸ்துரி மஞ்சள் அரைத்து பூசி வர சருமம் மிளிரும்.
- மருதாணி போடுவதற்கு முன் கையில் ஏதாவது ஒரு தலைவலி பாமை தடவிக் கொண்டால் மருதாணி நன்றாக சிவக்கும்.
- சூடான தவாவில் ஒரு கிராம்பு போட்டு அதன் மேல் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு அந்த சூட்டில் மருதாணி இட்ட கைகளை காட்டினால் மருதாணி நன்றாக சிவக்கும்.
செவ்வாய், 9 ஜூலை, 2013
அழகு குறிப்புகள் - II
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Figurative Painting
Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...
-
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 1,330 திருக்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் முற்றோதல் நேராய்வு ஆண்டுதோற...
-
ஒரு முனிவரிடம் இரண்டு சீடர்கள் இருந்தனர். இருவரும் பலசாலிகள், புத்திசாலிகள். ஒருமுறை தங்களில் யார் புத்திசாலி என்பதில் இவர்களுக்குள் சண்டை ஏ...
-
*சூலை 1 (July 1)* கிரிகோரியன் ஆண்டின் 182 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 183 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 183 நாட்கள் உள்ளன. *💧ந...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக