- கை நகங்களை நீளமாக வளர கைகளில் ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்யவும் .
- துளசி இலைகளை கையால் நசுக்கி அதன் சாற்றை பூசினால் முகப்பரு.
- வியர்க்குறு தொல்லை தீர சந்தனத்தை அரைத்து தடவவும்.உடல் குளிர்ச்சி அடையும்.
- பாலாடையை உதட்டில் தடவி வர உதடுகள் அழகுடன் மிளிரும்.
- கண்கள் சோர்வடையும் போது மல்லிகை பூக்களை கண்களுக்கு மேல் கட்டிக் கொண்டு ஓய்வெடுத்தால் சோர்வு நீங்கும்.
- கடுகு எண்ணெயால் மசாஜ் செய்தால் தொப்பை குறையும்.
- பட்டு போன்ற கைகளுக்கு தினமும் பேபி ஆயிலை கொண்டு மசாஜ் செய்யவும்.
- முகத்தை ஐஸ் தண்ணீரால் கழுவிய பின் மேக்கப் செய்து கொண்டால் நீண்ட நேரம் மேக்கப் களையாமல் இருக்கும்.
- இரவில் தூங்கும் முன் கண்களில் ஒரு சொட்டு ஆமணக்கு எண்ணெய் விட்டால் கண்கள் சுத்தமாகி விடும்.
- கஸ்துரி மஞ்சள் அரைத்து பூசி வர சருமம் மிளிரும்.
- மருதாணி போடுவதற்கு முன் கையில் ஏதாவது ஒரு தலைவலி பாமை தடவிக் கொண்டால் மருதாணி நன்றாக சிவக்கும்.
- சூடான தவாவில் ஒரு கிராம்பு போட்டு அதன் மேல் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு அந்த சூட்டில் மருதாணி இட்ட கைகளை காட்டினால் மருதாணி நன்றாக சிவக்கும்.
செவ்வாய், 9 ஜூலை, 2013
அழகு குறிப்புகள் - II
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
This year in six words
(This blog post is part of #blogchatters wrap-up party 2024 prompt: summarize 2024 in six words more details here: https://www.theblogch...
-
கோடையும் வந்து விட்டது கோடை விடுமுறையும் வந்தாச்சு .... குழந்தைகளை கொளுத்தும் வெயிலில் சுற்றாமல் வீட்டிற்குள் பல விதமான கலைகளை கற்றுக்...
-
கடல் பசு என்பது கடலில் உள்ள தாவரங்களை மட்டுமே தின்று வாழும் ஒரு உயிரினம் ஆகும் . கடல் பசு 3 மீட்டர் நீளமும் 400 கி...
-
முண்டாசு கவிஞன் பாரதி பிறந்த தினம்! வறுமை சூழ்நிலை எனினும், தன்மானம் இழக்கா புரட்சிக் கவிஞன்! தாழ்த்தப்பட்டவர்களை வீட்டில் சேர்த்ததால், ச...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக