Prabhavin Diary
சனி, 25 ஜனவரி, 2014
மார்கழி பூவே
மலர்ந்தது மலர்ந்தது;
மார்கழி மலர்ந்தது;
கோலம் போடடடி பெண் மயிலே.
பூத்தது பூத்தது;
பூ ஒன்று பூத்தது;
பாரடி பூங்குயிலே.
தந்தது தந்தது ;
கிறிஸ்மஸ் தந்தது;
கொண்டாடிட வா சகியே.
குளிருது குளிருது
இதமாய் குளிருது;
ரசித்திட வா கவியே...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
ஐஸ் குச்சி....ஐஸ் குச்சி ஏ...!
கோடையும் வந்து விட்டது கோடை விடுமுறையும் வந்தாச்சு .... குழந்தைகளை கொளுத்தும் வெயிலில் சுற்றாமல் வீட்டிற்குள் பல விதமான கலைகளை கற்றுக்...
ஈச்சம்பழம்.... ஈச்சம்பழம்....
நான் என் குடும்பத்துடன் ஸ்ரீசைலம் கோவிலுக்கு செல்லும் வழியில் இந்த ஈச்சம்பழங்கள் விற்கப்பட்டு வருவதை பார்த்ததும் உடனே வாங்கி சுவைத்து மகி...
பாரதி
முண்டாசு கவிஞன் பாரதி பிறந்த தினம்! வறுமை சூழ்நிலை எனினும், தன்மானம் இழக்கா புரட்சிக் கவிஞன்! தாழ்த்தப்பட்டவர்களை வீட்டில் சேர்த்ததால், ச...